பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என குறிப்பிட்டால் மட்டுமே போதுமானது என கூறப்பட்டுள்ளது. இது போன்ற தனிப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி அதன் மூலமாக தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதமாக இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்தல், தேர்வுக்கான சலுகைகள் போன்றவற்றை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!
Related Posts
BREAKING: வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு….? அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்….!!
மின்துறை அமைச்சர் சிவசங்கர் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு தற்போதைக்கு இல்லை எனவும், அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் எனவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, முதலமைச்சர் அவர்களில் வழிகாட்டுதலின்படி ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணம்…
Read moreநடிகர்கள் சிக்கியதால் வெளியே தெரியுது…! டாஸ்மாக்கில் சத்து டானிக்கா விற்கிறாங்க….? அது போதை இல்லையா….? நடிகர் ரஞ்சித் வேதனை…!!
நடிகர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு ரஞ்சித் மேலும் பிரபலமானார். சமீபத்தில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, ஒரு நடிகர் என்பதால் வெளியே தெரிகிறது. அதை பார்க்கும்போது கொஞ்சம்…
Read more