திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவன்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் என்பது தெரியவந்தது. இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிஜை பாஸ்வனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 380 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“அண்ணாமலையைத் தொடர்ந்து அடுத்த விக்கெட் காலி!”.. தமிழக பாஜகவில் தொடரும் அதிரடி விலகல் படலம்.. .. அவசரக் கூட்டத்திற்கு முன்பே கழன்றுகொண்ட ஏ.ஜி.சம்பத்..!!
“தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிரடி திருப்பங்களையும், அடுத்தடுத்த விக்கெட் சரிவுகளையும் சந்தித்து வருகிறது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு விலகி புதிய இயக்கம் தொடங்கப்போவதாக அறிவித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்பொழுது…
Read more“வராட்டி அவ்வளவுதான்.. ஆக்ஷன் பாயும்!”.. திருச்சியில் ஜூன் 7-ல் கூடும் அவசரக் கூட்டம்.. நிர்வாகிகளுக்குப் பறந்த போன் கால் எச்சரிக்கை..!!
தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும், அரசியல் மாற்றங்களையும் சந்தித்து வருகிறது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, திடீரென கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள அதிரடித் தகவல்,…
Read more