விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் குரங்குகள் சுற்றி திரிகிறது. இந்த குரங்குகள் வீட்டின் மாடியில் உலர வைத்திருக்கும் சமையல் பொருட்கள், துணிகளை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் குரங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் சிறு, சிறு விபத்துக்கள் நடக்கிறது. எனவே இடையூறு செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடையூறு செய்யும் குரங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
Related Posts
ஏற்கனவே 4 முறை….! “விபத்தில் இறந்த மகன் வைத்திருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள்….” செய்வதறியாது தவிக்கும் மூதாட்டி…. கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கம்மாள் (வயது 79) என்ற மூதாட்டி ஒருவர் உருக்கமான மனுவை அளித்துள்ளார். தங்கம்மாள் அளித்த மனுவின் படி, அவர் வீட்டில் சமீபத்தில் சுத்தம் செய்தபோது,…
Read more“என்னால முடியலப்பா…” திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை….! “தந்தையிடம் பேசிய கடைசி வார்த்தைகள்….” நெஞ்சை ரணமாக்கும் அதிர்ச்சி ஆடியோ…!!
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…
Read more