பட்ஜெட் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 43,800க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ. 5,475க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.77.30க்கும் விற்பனையாகிறது. கொரோனா காலத்தில் 2020 ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சவரன் ரூ.43,360ஆக உயர்ந்திருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது.
BREAKING: பட்ஜெட் எதிரொலி; வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உயர்வு..!!!
Related Posts
விஜயலட்சுமி அக்காவுக்கு பதில் சொல்லட்டும், என்னை ஏன் அட்டாக் பண்றாரு… சீமானை கலாய்த்த அண்ணாமலை….!!!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தன்னைத் தாண்டி பாஜக ஓட்டு வாங்கினால் கட்சியையே கலைத்து விடுவதாக சமீபத்தில்…
Read moreவிஜய்யுடன் கூட்டணியா…? சீமான் சொன்ன பதில்…. அதிருப்தியில் நாதக தம்பிகள்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read more