ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளது. இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதைத்தொடர்ந்து நாளை, காங்கிரஸ், அதிமுக, அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். 3 பெரிய கட்சிகள் வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: நாளை காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்….!!!
Related Posts
அந்த மரணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை…. ஆனந்தராஜா விளக்கம்…!!!
மரணம் அடைவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் முதல் நபராக ஆனந்தராஜா என்பவரை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது மரணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்னிடம் 200 கோடி சொத்து உள்ளது. 30 லட்சத்திற்காக அவரை…
Read moreஉதகை மலர் கண்காட்சி…. நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….!!!
உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் தமிழ்நாட்டின்…
Read more