நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தை நோக்கி வழிநடத்துவோம். இயற்கை உரங்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
Budget Breaking: இயற்கை உரங்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்….!!
Related Posts
“உங்க மகளா இருந்தா தனியா விடுவீங்களா?” மருத்துவமனையில் நடந்த கொடூரம்…. மருத்துவமனையை அலறவிட்ட மகளிர் ஆணையம்….!!
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள லோக்நாயக ஜெய்பிரகாஷ் சிவில் மருத்துவமனைக்கு, 15 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அங்கு ஓபிடி (OPD) பிரிவில் பணியில் இருந்த டாக்டர் ஷைலேந்திர குமார் ஷைல் என்ற காம…
Read more60 எம்எல்ஏக்கள் தனிக்கட்சி+20 எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு… மேற்கு வங்கத்தில் மொத்தமா உடைந்தது மம்தாவின் கோட்டை… டெல்லி அரசியலிலும் கிளம்பியது புயல்..!!
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்த மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தற்போது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிக மோசமான அரசியல் பிளவைச் சந்தித்துள்ளது. அக்கட்சியின் ஒட்டுமொத்த பலத்தையே உலுக்கும் விதமாக, ஏற்கனவே…
Read more