நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தை நோக்கி வழிநடத்துவோம். இயற்கை உரங்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும் பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.
Budget Breaking: இயற்கை உரங்கள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்….!!
Related Posts
அசந்து தூங்கிய மனிதன்… நெருங்கி வந்த சிங்கம்… நீண்ட நேரமாக உற்று பார்த்து… கடைசியில்..உண்மையிலேயே இது அதிசயம் தான்… வீடியோ வைரல்.!!!!
இந்தியாவின் ஒரு கிராமத்தில் நடந்த வியப்பூட்டும் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. உணவு தேடி வந்த ஒரு காட்டு சிங்கம், சாலையோரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை நெருங்கி சென்றது. சிங்கம் முதலில் அந்த மனிதனை கடந்து சென்று விட்டது.…
Read moreஐயோ..! ஒரு ரோஜா பூவுக்கு இவ்வளவு அக்கப்போரா..? அதைக் கொடுக்க மணமகன் பட்டப்பாடு இருக்கே… ரொமான்ஸ் சுத்தமா வரல.. சலிப்பில் மணமகள்… வீடியோ வைரல்..!!!
திருமண சீசனில் சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில், தற்போது ஒரு மணமகனின் வேடிக்கையான முயற்சி மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், ஜெய்மாலா நிகழ்ச்சிக்குப் பிறகு மேடையில் மணமகனும், மணமகளும் நிற்கிறார்கள். மணமகனின் கையில் ஒரு ரோஜா இருக்க, அதை எப்படி…
Read more