நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு காரணமாக ரூபாய் 5300 கோடி நிவாரணம் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Budget Breaking: கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு காரணமாக ரூ. 5300 கோடி நிதி ஒதுக்கீடு….!!!
Related Posts
தீப்பற்றி எரியும் மோட்டார் வாகனங்கள்…. போக்குவரத்து ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்…!!!
சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள், மற்றும் அங்கீகரிக்கப்படாத (அ) தகுதியில்லாத நிறுவனங்களால் அது மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ…
Read moreஅசையா சொத்துக்கள் எதுவும் இல்லை…. 1978ல் BA, 1983ல் MA படிப்பு…. பிரதமர் மோடி பிரமாணப் பத்திரத்தில் தாக்கல்…!!
மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் 1978ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்துள்ளேன் எனவும், 1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்துள்ளேன் எனவும் பிரதமர் மோடி…
Read more