பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை டெல்லி பல்கலைக்கழகத்தின் ஒலிபரப்புவதற்கு பல்கலைக்கழக நிறுவனம் தடை விதித்த நிலையில், பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட முடிவு செய்தனர். இதனால் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
BREAKING: பிபிசி ஆவணப்படத்தை வெளியிட தடை…. டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு…!!
Related Posts
பிரதமரின் சூர்யாகர் இலவச மின்சார திட்டம்… ரூ.75,000 மானியம்…. இதோ முழு விவரம்….!!!!
மின்சார சிக்கனம் மற்றும் மின் கட்டண சிக்கனத்திற்காக மக்களை ஆயத்தப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பிஎம் சூர்யாகர் இலவச மின்சார திட்டம் என்பது நம்முடைய லாபத்தை இரட்டிப்பாக்கும். இந்த திட்டத்தின் மூலமாக வீட்டின் மின்கட்டணம்…
Read moreஇனி நிம்மதி..! தூய்மை பணியாளர்களின் உயிர் காக்கும் இயந்திரம்…. ONGC நிர்வாகம் அசத்தல்…!!
கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன.…
Read more