ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிடவில்லை; அதிமுக போட்டியிட உள்ளதாக தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். தற்போதையை அரசியல் சூழல், எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு அதிமுகவின் முடிவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
BREAKING: தேர்தலில் போட்டி இடவில்லை…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!!!
Related Posts
மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது…. தட்டை தட்ட சொன்னவரையா கடவுள் அனுப்பினார்…? – ராகுல் கேள்வி…!!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடவுள் தன்னை இந்த பூமிக்கு அனுப்பியதாக கூறியிருந்த நிலையில் இதற்கு ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில், தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி,…
Read moreசூப்பர்…! +2வில் தோல்வியடைந்த SC/ST மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய உத்தரவு…!!
சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பலரும் ஏராளமான மாணவர்கள் வெற்றியடைந்த நிலையில் ஒருசிலர் தோல்வியடைந்துள்ளனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த SC, ST பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத உதவும்…
Read more