தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது” சுதந்திர தின நாளில் முதலமைச்சர் விஜய் வழங்கி கௌரவம்….!!
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக,…
Read more“இதுவும் ஒரு வகை சுதந்திரம்தான்” ஊழலுக்கு எதிராகக் கொடி உயர்த்திய முதலமைச்சர் விஜய்…. சுதந்திர தின விழாவில் ஆவேச உரை….!!
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், லஞ்ச ஒழிப்பு மற்றும் மக்கள் ஒற்றுமை குறித்துப் பல காரசாரமான மற்றும் சிந்திக்க வைக்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தனது சுதந்திர…
Read more