தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14,019காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்தும் தொகுப்பு ஊதியம் வழங்கவும் ரூ.109,91,52,000 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
முதல்ல எம்எல்ஏவை ராஜினாமா செய்ய சொல்லிட்டு கைது பண்ணுங்க…? “யார் அந்த பவர் செனரேட்டர்”… முதல் கேஸ்-ஏ தவெகதான்… முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்…!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆளுங்கட்சி நிர்வாகிகளால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஸ்ரீவைகுண்டம் ஆளுங்கட்சி…
Read moreஸ்டிக்கர் ஒட்டிய தவெக..! “வெறும் கவர்ச்சி விளம்பரங்களும் பெயர்களும் மட்டும்தான்”… மத்தபடி ஒன்னும் இல்ல… சும்மா ரீல்ஸ் போட்டுட்டே இருக்காதீங்க… வெளுத்து வாங்கிய கீதாஜீவன்..!!
தமிழக அரசின் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’யின் தொடக்க விழா நடைபெற்ற விதம், ஒரு அரசு விழா போல இல்லாமல் சினிமா பட ஆடியோ லான்ச் போல (Audio Launch) ஆடம்பரமாக நடத்தப்பட்டுள்ளதாக திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கடுமையாக…
Read more