தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14,019காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்தும் தொகுப்பு ஊதியம் வழங்கவும் ரூ.109,91,52,000 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
BREAKING: ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கே அவமானம்…! பேப்பர் படிச்சிருந்தாலே நாட்டு நடப்பு தெரியுமா…? முதல்ல வித்தியாசத்தை தெரிஞ்சுக்கோங்க… சட்டசபையில் காரசார விவாதம்…!!!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்று குறுவை சாகுபடி நிவாரணம் மற்றும் கர்நாடக அரசுடனான நீர்ப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆகிய விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி இடையே கடுமையான…
Read moreபகை நாடுகளே பிரச்சனையை பேசி தீர்க்கிறாங்க..! பக்கத்து மாநிலத்தில் போய் பேசினால் என்ன தவறு… என்னை அவமானப்படுத்தினாலும் தாங்கிக் கொள்வேன்… முதல்வர் விஜய் அதிரடி..!!
தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் மாநிலத்தின் முதல் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை வரிசையாகத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் தீவிரமாக…
Read more