தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் முதல் கட்டமாக கோயில்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 2ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டு இன்று நடைபெறுகிறது.
BREAKING: `தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது….!!!
Related Posts
தமிழக ரேஷன் கடைகளில் இந்த மாதம் இறுதிக்குள்…. அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் தேர்தல்…
Read moreசுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…. தனுஷ்கோடிக்கு செல்ல தடை அறிவிப்பு….!!
தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களிலும் இருந்து சுற்றுலாவிற்கு வந்த…
Read more