தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோதமான முறையில் பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று மோசடிக்கு துணையாக இருந்த 26 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களில் முறைகேடாக பணி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
BREAKING: முறைகேடான பணி…. ஆவினில் 236 பேர் பணி நீக்கம்…. 26 அதிகாரிகள் மீது நடவடிக்கை….!!!!
Related Posts
தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையும் பெய்கிறது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதே நேரத்தில் வங்க கடல் பகுதிகளில் வருகிற 13-ம் தேதி…
Read moreBreaking: 12-ம் வகுப்பு மாணவர்கள் மே 12-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு…!!
தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் ஜூன் 25ஆம்…
Read more