எந்தவொரு அசைவும் இன்றி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த ஒரு சிறிய பாம்புக்கு, சிறுவன் ஒருவன் செய்த அசாத்தியமான உதவி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களை மிரள வைத்து வருகிறது.

அந்தக் குட்டிப் பாம்பு முற்றிலும் மயங்கிய நிலையில், மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்துள்ளது. அதை நேரில் பார்த்த அந்தச் இளைஞர், சற்றும் பயப்படாமல் அதன் மிக அருகில் சென்று, அதற்கு அவசர கால முதலுதவியான சிபிஆர் கொடுக்கத் தொடங்கியுள்ளான். பாம்பு என்று தெரிந்தும், தன் உயிரைப் பணயம் வைத்து  அந்தச்  இளைஞர் இந்த அரிய காரியத்தைத் துணிச்சலாகச் செய்தான்.

“>

அவன் செய்த அந்தத் தொடர் முயற்சியின் பலனாக, அந்தச் சிறிய உயிர் மெதுவாக அசைந்து மீண்டும் உயிர் பிழைத்துள்ளது. ‏இளைஞர்களின்  இந்த வியக்கத்தக்க துணிச்சலான செயலும், அந்த உயிர் மீண்டு வந்த நெகிழ்ச்சியான நொடியும் தற்பொழுது இணையத்தில்  வைரலாகி வருகிறது.