“இரவோடு இரவாக மாயமாகும் மனிதர்கள்”.. இந்தியாவின் பில்லி சூனிய தலைநகரத்திற்குள் நுழையவே பயப்படும் மக்கள்.. அந்த அமானுஷ்யம் என்ன..?

அசாமில் உள்ள இந்த மயோங் கிராமம் பல நூற்றாண்டுகளாக மர்மங்கள் நிறைந்த ஒரு இடமாகவே பார்க்கப்படுகிறது. இங்கு வாழும் மக்கள் தலைமுறை தலைமுறையாக பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
மேலும் பழங்காலத்திலிருந்தே இந்த கிராமத்தில் மந்திரங்கள் மூலம் நோய்களைக் குணப்படுத்துவது, விசித்திரமான மாயாஜாலங்கள் செய்வது போன்ற பல மர்மமான வழிமுறைகள் வழக்கத்தில் உள்ளதாக நம்பப்படுகிறது. இன்றும்கூட இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் மாந்திரீகக் கலைகளை நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

இதனால், இந்த பகுதி இந்தியாவின் ஒரு முக்கிய விசித்திரமான சுற்றுலாத் தலமாகவும், கலாச்சார மர்மங்கள் நிறைந்த இடமாகவும் அறியப்படுகிறது. தற்போதைய நவீன உலகிலும் தங்களது பழங்கால மரபுகளை மாறாமல் இந்த கி

Raaji

Related Posts

“ஹனிமூன் போன இடத்துல இப்படியா பண்ணுவாங்க?”… ஹோட்டல் அறையில் பெல்ட்டால் அடித்து ரத்த வெள்ளத்தில் துடித்த பெண்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியை தேனிலவு என்ற பெயரில் வியட்நாமுக்கு அழைத்துச் சென்று, அங்கு கூடுதல் வரதட்சணை கேட்டு பெல்ட்டால் அடித்துத் துன்புறுத்திய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்தின்…

Read more

₹1500 பில்லுக்கு இந்த கதியா?.. டாக்டரை இரும்புக் கம்பியால் அடித்த காட்டுமிராண்டிகள்.. ரவுடி கும்பலை ஏவி விட்ட நோயாளி.. பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானேவின் கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள ‘ஜானகி குளோபல்’ தனியார் மருத்துவமனையில், வெறும் 1,500 ரூபாய் மருத்துவக் கட்டணத்திற்காக மருத்துவர் மற்றும் ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் சோனு என்ற நோயாளி காய்ச்சல் காரணமாக…

Read more

Leave a Reply

Other Story