“இரவோடு இரவாக மாயமாகும் மனிதர்கள்”.. இந்தியாவின் பில்லி சூனிய தலைநகரத்திற்குள் நுழையவே பயப்படும் மக்கள்.. அந்த அமானுஷ்யம் என்ன..?

அசாமில் உள்ள இந்த மயோங் கிராமம் பல நூற்றாண்டுகளாக மர்மங்கள் நிறைந்த ஒரு இடமாகவே பார்க்கப்படுகிறது. இங்கு வாழும் மக்கள் தலைமுறை தலைமுறையாக பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
மேலும் பழங்காலத்திலிருந்தே இந்த கிராமத்தில் மந்திரங்கள் மூலம் நோய்களைக் குணப்படுத்துவது, விசித்திரமான மாயாஜாலங்கள் செய்வது போன்ற பல மர்மமான வழிமுறைகள் வழக்கத்தில் உள்ளதாக நம்பப்படுகிறது. இன்றும்கூட இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் மாந்திரீகக் கலைகளை நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.

இதனால், இந்த பகுதி இந்தியாவின் ஒரு முக்கிய விசித்திரமான சுற்றுலாத் தலமாகவும், கலாச்சார மர்மங்கள் நிறைந்த இடமாகவும் அறியப்படுகிறது. தற்போதைய நவீன உலகிலும் தங்களது பழங்கால மரபுகளை மாறாமல் இந்த கி

Raaji

Related Posts

குலை நடுங்குது..! அந்தப் பக்கம் ஒரு கால் இந்த பக்கம் ஒரு கால்… லிப்டின் நடுவில் சிக்கி மேலே கீழே என பரிதவித்து போன 50 வயது பெண்… குழந்தையுடன் கதறிய பெண்… உயிரே போயிடுச்சு.. பகீர் வீடியோ..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், ஒங்கோல் பகுதியில் உள்ள மார்க்கெட் சென்டர் பகுதியில் அமைந்துள்ள ‘சாய் சூர்யா’ அடுக்குமாடி குடியிருப்பில் மிகவும் சோகமான மற்றும் நெஞ்சை உலுக்கும் விபத்து ஒன்று நடந்துள்ளது. வினிதா (50) என்ற பெண், லிஃப்ட்டில் சிக்கி பரிதாபமாக…

Read more

அடக்கடவுளே…! “வந்து விழுந்த இடத்தை பார்த்தியா”…? வீட்டின் கூரை மீது அடுத்தடுத்து விழுந்த காளை மற்றும் பசுமாடு… டமால் டுமீல் சத்தத்தால் தலைதெறிக்க ஓடிய மக்கள்… அதிர்ச்சி காணொளி..!

மகாராஷ்டிரா மாநிலம் நால்சோபரா கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகின் தாஸ் படா என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மிகவும் ஆச்சரியமூட்டும் மற்றும் பரபரப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அருகில் உள்ள மலையிலிருந்து கீழே இறங்கி வந்த காளையும் பசுவும், எதிர்பாராதவிதமாக அங்குள்ள…

Read more

Other Story