தாகத்தால் தவித்துக்கொண்டிருந்த ஒரு தெருநாய்க்கு, இந்த நபர் தனது கைகளாலேயே தண்ணீர் புகட்டி தாகத்தைத் தீர்க்கிறார். சக உயிரினங்களின் துயரத்தைக் கண்டு கலங்கும் ஒருவரால், சக மனிதர்களிடமும் ஒருபோதும் பாராமுகமாக இருக்க முடியாது.

“>

 

இன்றைய சூழலில் இவரைப் போன்ற அன்பும் கருணையும் கொண்ட மனிதர்கள்தான் இந்த உலகிற்கு மிக அவசியமானவர்களாக இருக்கிறார்கள்.