
கிருஷ்ணகிரி மாவட்டம் உப்புப்பள்ளம் கிராமத்தில் 15 வயது சிறுவன் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தான். கடந்த 30-ஆம் தேதி 7 மற்றும் 10 வயது சிறுவர்களுக்கு 15 வயது சிறுவன் பாலியல் சென்றது அளித்துள்ளார்.
மேலும் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பீடி சிகரெட் புகைக்குமாறு மிரட்டியுள்ளான். இது குறித்து அறிந்த சிறுவர்கள் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 15 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.