ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. இன்றும் ஐபிஎல் அணிகள் வீரர்கள் ஏலம் விறுவிறுப்பாக தொங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கி கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா ஒமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.