
தேசிய வங்கியான பஞ்சாப் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் படித்த 25 முதல் 35 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.pnbindia.in என்ற இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.