அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த ஜூன் 29ஆம் தேதியிலிருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மோசமான வானிலை மற்றும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரண்டு வழிகளில் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். வானிலை சீரடைந்த பின்னர் அமர்நாத் யாத்திரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி… அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!!
Related Posts
அடக்கொடுமையே… “எப்படியெல்லாம் திருட வேண்டியிருக்கு”… சமையலறை ஜன்னலை உடைக்காமல் உள்ளே புகுந்த கில்லாடி நாய்.. 2 கோடி பேர் பார்த்த அந்த பரபரப்பு காட்சி..!!!
வலைத்தளங்களில் வைரலாகும் ‘ரிமி’ என்ற நாயின் சமையலறை சாகச வீடியோ தற்பொழுது இணையவாசிகளைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முக்தா கத்ரி என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ரிமி என்ற அந்த நாய், உணவுக்காக சமையலறையின் மிகச் சிறிய ஜன்னல் வழியாக மிகவும்…
Read more“நினைச்சாலே நெஞ்சு நடுங்குது!”… ஒரே டிராக்கில் நேருக்கு நேர் வந்த இரண்டு ரயில்கள்.. அலறியடித்த பயணிகள்.. நூலிழப்பில் தவிர்க்கப்பட்ட பயங்கர விபத்து..!!!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் திடீரென நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையேயும் ரயிலில் இருந்த பயணிகளிடையேயும் பெரும் மரண பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை அன்று புவனேஸ்வரில் இருந்து மஞ்சேஸ்வர் நோக்கி…
Read more