அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய கடந்த ஜூன் 29ஆம் தேதியிலிருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மோசமான வானிலை மற்றும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரண்டு வழிகளில் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். வானிலை சீரடைந்த பின்னர் அமர்நாத் யாத்திரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி… அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!!
Related Posts
“என்னை மன்னிச்சிருங்க..அந்த வீடியோவை வெளியிடுவேன்னு!”…பி.எஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த அடுத்த நாளே விஷம் குடித்த இளம்பெண் தற்கொலை.. வைரலாகும் கண்ணீர் வீடியோ..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் பகுதியைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவியான ஸ்ரீஷ்டி என்கிற பிரியா மிஸ்ரா, தனது பி.எஸ்சி (B.Sc) இறுதி ஆண்டுத் தேர்வில் கல்லூரி அளவில் முதலிடம் (College Topper) பிடித்துச் சாதனை…
Read more“கீழே விழுந்ததை எப்படி விற்கலாம்?”… அசிங்கமான முறையில் வடா பாவ் விற்ற கடைக்காரர்.. ரயில்வே ஸ்டேஷனில் நெஞ்சை பதறவைத்த வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலத்தின் புசாவல் (Bhusawal) ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தற்செயலாகக் கீழே சிதறி விழுந்த வடை மற்றும் பாவ் (Vada Pav) துண்டுகளை அள்ளியெடுத்து, எவ்வித சுகாதாரமுமின்றி மீண்டும் அப்பாவி பயணிகளுக்கே விற்பனை செய்ய முயன்ற உணவு வியாபாரியின் அதிர்ச்சியூட்டும் வைரல்…
Read more