தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி உடற்கல்வி ஆசிரியர்கள் வேலை நேரத்திற்கு 30 நிமிடம் முன்பாகவே பள்ளிக்கு வந்து மாணவர் வருகை, ஒழுக்கம் மற்றும் சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
Related Posts
“பழனி கோயில் 100 கோடி சொத்தை அடிமாட்டு விலைக்கு விற்ற கைவரிசை!”.. சிபிசிஐடி அலுவலகத்தில் அதிரடியாக ஆஜரான இடைத்தரகர் ஜெயபிரகாஷ்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!!
பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாக எழுந்த புகாரில், கடந்த சில நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முக்கிய இடைத்தரகர் ஜெயபிரகாஷ் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் திடீரென நேரில்…
Read more“ரொம்ப பெருமையா இருக்கு!”… அமெரிக்காவை மிரள விட்ட பிரக்ஞானந்தா… முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி..!!!
அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்ற முதலாவது செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டிகளில், உலகின் பல முன்னணி கிராண்ட் மாஸ்டர்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழகத்தின் இளம் வீரர் பிரக்ஞானந்தா அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த…
Read more