தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 31ஆம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாள் அன்று பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மே 31ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
“கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது” சுதந்திர தின நாளில் முதலமைச்சர் விஜய் வழங்கி கௌரவம்….!!
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக,…
Read more“இதுவும் ஒரு வகை சுதந்திரம்தான்” ஊழலுக்கு எதிராகக் கொடி உயர்த்திய முதலமைச்சர் விஜய்…. சுதந்திர தின விழாவில் ஆவேச உரை….!!
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், லஞ்ச ஒழிப்பு மற்றும் மக்கள் ஒற்றுமை குறித்துப் பல காரசாரமான மற்றும் சிந்திக்க வைக்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தனது சுதந்திர…
Read more