தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 31ஆம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாள் அன்று பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மே 31ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
”இதுதான் உங்க லட்சணமான ஓஜி திமுக-வா?” தாய்மையை கொச்சைப்படுத்திய எதிர்க்கட்சிக்கு தவெக கொடுத்த மரண அடி….!!
தங்கள் கட்சி பெண் எம்.எல்.ஏ பல்லவி மீதான திமுகவினரின் அநாகரீக தாக்குதலுக்கு தவெகவினர் ஆவேசமாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர். அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியாக இருக்கலாம், அதற்காக ஒரு பெண்ணின் தாய்மையையும் பெண்மையையும் இவ்வளவு கேவலமாக விமர்சிப்பதா என்றும், தேர்தல் தோல்வி பயத்தில்தான்…
Read more”விளம்பரத்துக்காக கைக்குழந்தையை தூக்கிட்டு வர்றீங்களா?” எம்.எல்.ஏ பல்லவியை வச்சு செய்யும் திமுகவினர்…. கொதிக்கும் தவெகவினர்….!!
சிங்கப்பெண் அதிரடி படை விழாவில், தவெக எம்.எல்.ஏ பல்லவி தனது சில வாரங்களே ஆன கைக்குழந்தையுடன் கலந்துகொண்டது பெரிய விவாதமாக மாறியுள்ளது. பிரபலமாவதற்கும் விளம்பரத்திற்கும் மட்டும்தான் அவர் குழந்தையைப் பொதுவெளியில் தூக்கி வருகிறார் என திமுகவினர் சமூக வலைத்தளங்களில் மிக அநாகரீகமாக…
Read more