அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்காக எமிஸ் என்ற இணையதளத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதில் பெற்றோர்கள் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு, பள்ளி விடுமுறை, சீருடை வழங்கும் தேதி உள்ளிட்ட தகவல்கள் பெற்றோர்களுக்கு அனுப்பப்படும். இந்த மொபைல் எண்களை சரிபார்ப்பதற்காக அனுப்பப்படும் ‘OTP’யை பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் தெரிவிக்க பள்ளி கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
“ஆசிரியர்களுக்கு உடனே சொல்லுங்க” பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்…!!
Related Posts
“எடப்பாடியார் படம் OUT…. சிவிஎஸ் படம் IN” சங்கராபுரம் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவில் நடந்த கூத்து…. அதிமுகவில் கிளம்பும் புதிய புயல்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் (MLA) அலுவலக திறப்பு விழாவின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) புகைப்படம் அகற்றப்பட்ட விவகாரம், அதிமுக வட்டாரத்தில் மிகப்பெரிய உட்கட்சி பூசலையும் பெரும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. சங்கராபுரம் எம்.எல்.ஏ அலுவலகத்தை இன்று…
Read more“15 மாணவர்கள் தற்கொலை…. இது மோடி அரசு நடத்தும் பச்சைப் படுகொலை” கொதித்தெழுந்த திமுக…. ஜூன் 23-ல் பிரம்மாண்ட போராட்டம்….!!
பாசிச பாஜக அரசால் இந்தியா முழுவதும் திணிக்கப்பட்டு வரும் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்புகளைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி சார்பில் நாளை மறுநாள் (ஜூன் 23, செவ்வாய்கிழமை) சென்னை சைதாப்பேட்டையில் மாபெரும்…
Read more