குரூப்-1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறைகளில் சிறிது மாற்றம் செய்து tnpsc அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு முதல்நிலை தேர்வு ஒன்றாகவும் பிரதான தேர்வு தனியாகவும் நடைபெற உள்ளது. குரூப்-1, குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ஒருங்கிணைந்த தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இதில் 6244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுகள் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Breaking: TNPSC தேர்வு நடைமுறையில் மாற்றம்… வெளியானது அறிவிப்பு…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more