புனேவின் ஜல்னா தீபக் கர்கினோஸ் புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர்கள் மருத்துவ வரலாற்றில் புதிய அரிய சாதனை ஒற்றை படைத்துள்ளனர். அதாவது 23 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து 10 கிலோ கட்டியாகப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் இளம்பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டியை அகற்றினர். அந்த இளம் பெண் தற்போது குணமடைந்து நலமாக உள்ளார். அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்தே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 10 கிலோ கட்டி அகற்றம்…. மருத்துவ வரலாற்றில் புதிய சாதனை….!!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more