திண்டிவனம் தொகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம், தமிழகத்தின் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று சொல்லப்படுகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், காசேதான் கடவுளடா, அது கடவுளுக்கே தெரியுமடா. அது கடவுளுக்கே தெரியும் என்றார். தேர்தல் நியாயமாக நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, எனக்கு வந்த தகவல் படி நியாயமாக நடைபெறுகிறது எனக் கூறினார்.
‘காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமாடா’…. ராமதாஸ்…!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more