மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் மக்கள் சொந்த ஊருக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது சென்னையிலிருந்து நெல்லைக்கு 2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரையும், கோவை, மதுரைக்கு 2000 ரூபாய் வரையும், திருச்சிக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை எதிரொலி… ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு…!!!
Related Posts
சொன்னதையும் செய்வோம்…. சொல்லாததையும் செய்வோம்…. திமுக அரசின் அசத்தல் திட்டங்கள்….!!
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 3 வருடங்கள் ஆகும் நிலையில் பொதுமக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சில நலத்திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.…
Read more“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read more