மனக்கவலை தேர்தலை முன்னிட்டு தந்தி டிவி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்படுகிறது. ஈரோடு, தேனி, இராமநாதபுரம், தென்சென்னை, திருச்சி ஆகிய 5 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும், ஆனால் இதில் திமுக வேட்பாளர்களே அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் வேலூர், திருநெல்வேலி, கோவை, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நிலவும் எனவும் கூறப்படுகிறது.
10 தொகுதிகளில் இழுபறி…. மீதி 29 திமுகவுக்கே…. வெளியான புதிய கருத்துக்கணிப்பு…!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more