தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.. இந்த நிலையில் தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக தினகரனே தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். திமுக குடும்பத்திடமிருந்து தமிழகத்தை காக்க வேண்டும் என்றால் தேனியில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, திமுகவினர் தரும் பணம் கஞ்சா விற்ற பணம், அதை வேண்டாம் என்று சொல்லுங்கள். அதை வாங்கினால் மிகப்பெரிய பாவம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக கொடுக்கும் பணத்தை வாங்காதீங்க…. ஏனா அது,… அண்ணாமலை பளீச்…!!!
Related Posts
BREAKING: மே மாத பொருள்களை ஜூன் மாதத்திலும் பெறலாம்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மே மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கு ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து…
Read moreபள்ளிகள் திறப்பு…. மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more