ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில், ஜூன் மாதத்தில் அதிக வெப்ப அலை வீசும் என்பதால், மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு…? வெளியான முக்கிய தகவல்..!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more