தெலுங்கானா மாநிலம் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க துறையால் கைதாகி திகார் சிறையில் உள்ளார். இந்த நிலையில் இதே வழக்கில் தற்போது அவரை கைது செய்துள்ள சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
BREAKING: முன்னாள் முதல்வரின் மகள் கைது… பரபரப்பு…!!!
Related Posts
அதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more“பெருன்பான்மை கிடைச்சிருச்சி” 3-வது முறையாக பிரதமராவார் மோடி – தமிழிசை…!!
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று (மே 17) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை…
Read more