விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அந்த தொகுதி காலியாக உள்ளதாக சட்டப் பேரவை செயலகம், இன்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளது. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடக்க உள்ள நிலையில், குறைவான நாட்களே இருப்பதால் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அதே தேதியில் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது, இடைத்தேர்தல் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும்.
#BREAKING: விக்ரவாண்டி இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்…!!
Related Posts
#BREAKING: தமாகா கட்சியிலிருந்து கௌதமன் திடீர் விலகல்…!!
பாஜகவுடன் கூட்டணி, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறையெல்லாம் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது என கெளதமன் குற்றம்…
Read moreBREAKING: வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்கள் நியமனம்…!!!
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை உட்பட 16…
Read more