கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென விடுதியில் தீப்பிடிக்க, சில நொடிகளிலேயே கண் இமைக்கும் நேரத்தில் அந்த விடுதி முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் உள்பட 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
கேளிக்கை விடுதியில் தீ விபத்து; 29 பேர் உடல் கருகி பலி…!!!
Related Posts
2028இல் விண்வெளிக்கு சுற்றுலா போகலாம்…. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா…???
சீன வர்த்தக விண்வெளி நிறுவனமான CAS ஸ்பேஸ், தனது முதல் விண்வெளி சுற்றுலா ராக்கெட்டை 2028 ஆம் ஆண்டு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. விண்வெளிக்கு பயணம் செய்ய ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2.35 கோடி முதல் 3.53 கோடி ரூபாய் வரை…
Read moreஎப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…! பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
பொதுவாக ரயிலில் குழந்தைகளுக்காக சிலர் தொட்டில் கட்டுவதை பார்த்துள்ளோம். அதேபோன்று ரயில் பயணத்தின் போது இருக்கை கிடைக்காவிட்டால் சில பெரியவர்களும் தொட்டில் கட்டி தூங்குவார்கள். இது தொடர்பான சம்பவங்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். இந்நிலையில் ஒருவர் பேருந்தில் தொட்டில் கட்டி தூங்கி…
Read more