எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள்…. ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி…!!
Related Posts
ஒருத்தர் கூட தடுக்கல..! ஓடும் ரயிலில் பெல்ட்டால் துடிக்க துடிக்க அடித்து மிரட்டி தாக்குதல் நடத்திய நபர்… வேடிக்கை பார்த்த பயணிகள்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!
மும்பை அருகே இயங்கும் உள்ளூர் மின்சார ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர், சக பயணியான பெண்மணியை பெல்ட்டால் கொடூரமாகத் தாக்கி மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயிலின் பெட்டிக்குள் நடந்த இந்த…
Read moreஐயோ பாவம்..! “ஒத்த குரங்கு”… சுற்று வளைத்து கடித்து குதறி வேட்டையாடிய தெருநாய்கள்… பார்த்துட்டே இருந்தாங்க பயத்துல ஒருத்தர் கூட பக்கத்துல போல… பகீர் வீடியோ..!
ஆக்ரா நகரின் கமலா நகர் பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சேர்ந்து குரங்கு ஒன்றை துரத்தித் துரத்தி கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த அந்த குரங்கை சுற்றி வளைத்த வெறிநாய்கள் கொடூரமாகத்…
Read more