எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள்…. ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி…!!
Related Posts
சந்தேகம் என்ற பெயரில் இவ்வளவு பெரிய அராஜகமா?” மனைவியின் அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்திய கணவன்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்..!!
பீகாரின் கதிஹார் மாவட்டத்தில், தனது மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு அவப்பெயரை ஏற்படுத்திய குற்றத்திற்காகத் தயானந்த் குமார் என்ற கணவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 2023-ல் திருமணம் செய்துகொண்ட தயானந்த், தனது மனைவிக்கு…
Read moreநடுரோட்டில் செருப்படி.. இனிமேல் இப்படிச் செய்வியா?” கெஞ்சிக் கதறிய வாலிபர்.. சீண்டிய இளைஞரைத் துரத்திப் பிடித்துப் பாடம்புகட்டிய இளம்பெண்.. வைரல் வீடியோ..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், இளம்பெண் ஒருவர் தன்னைச் சீண்டிய இளைஞரை நடுரோட்டில் வைத்துச் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டேஷன் ரோடு பகுதியில் சைக்கிளில் வந்த அந்த இளைஞன், அப்பெண்ணைப் பார்த்து ஆபாசமாகப் பேசி வம்புக்கு இழுத்துள்ளான்.…
Read more