எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள்…. ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி…!!
Related Posts
பட்ட பகலில் படு பயங்கரம்…! “ஜிம்முக்குள் புகுந்து உரிமையாளரை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்”… பதற வைக்கும் காணொளி..!
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில், உடற்பயிற்சிக் கூடத்தில் (ஜிம்) உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஹிசாரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் என்பது…
Read moreரூ.248 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம்…! திறந்த 2 நாளில் அகோரமாக மாறிய சாலை… அதிகாரிகளின் அலட்சிய விளக்கம்.. அடக்கொடுமையே..!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், சுமார் ரூ.248 கோடி பிரம்மாண்ட செலவில் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்ட இரண்டே நாட்களில் புதிய மேம்பாலம் உருக்குலைந்து போன சம்பவம் தார்மீகக் கோபத்தையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ‘மிருணால் தாய் கோரே’ என்று பெயரிடப்பட்டுள்ள…
Read more