விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு 20 கோடி ரூபாய் ஆகும் என்றால் அதனை விஜயதாரணியிடம் வாங்கி விடுங்கள் என்ற சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், மக்கள் பணத்தில் தானே தேர்தல் நடத்துவீர்கள், என் பணத்தை ஏன் உங்களது பதவி ஆசைக்காக வீணடிக்கிறீர்கள், அப்படி இல்லை என்றால் இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவு ஆகுமோ அதனை ராஜினாமா செய்தவரிடம் வசூலித்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.
“உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா”… அந்த 20 கோடியை விஜயதாரணியிடம் வாங்குக… சீமான்…!!!
Related Posts
வேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read moreபட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…
Read more