விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு 20 கோடி ரூபாய் ஆகும் என்றால் அதனை விஜயதாரணியிடம் வாங்கி விடுங்கள் என்ற சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், மக்கள் பணத்தில் தானே தேர்தல் நடத்துவீர்கள், என் பணத்தை ஏன் உங்களது பதவி ஆசைக்காக வீணடிக்கிறீர்கள், அப்படி இல்லை என்றால் இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவு ஆகுமோ அதனை ராஜினாமா செய்தவரிடம் வசூலித்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.
“உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா”… அந்த 20 கோடியை விஜயதாரணியிடம் வாங்குக… சீமான்…!!!
Related Posts
குரூப் – 2 தேர்வு மே 15 முதல் கலந்தாய்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!
ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைgத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி….!!
பெண் காவலர் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டார். மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால்…
Read more