பிரேசில் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ராட்சத அனகோண்டா பாம்பு உயிரிழந்தது. அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த இந்த அனகோண்டா பாம்பை பிரையண் ஃப்ரை என்பவருடைய அறிவியல் ஆராய்ச்சி குழு சமீபத்தில் கண்டுபிடித்தது. இந்த பாம்பு பற்றிய ஆவணப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான நிலையில் நேற்று மர்ம நபர்களால் அந்த பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கு வாழும் பழங்குடியினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய அனகோண்டா உயிரிழப்பு..!!!
Related Posts
2100 ஆம் ஆண்டில் வெப்பநிலை எவ்வளவு இருக்கும் தெரியுமா…? நிபுணர்களின் கணிப்பு…!!!
நிபுணர்களின் கூற்றுப்படி, 2100 ஆம் ஆண்டில் சராசரி புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சமீபத்திய ஆய்வின்படி, இது 2.5 டிகிரி வரை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது பெரும்பாலான நிபுணர்களின் கணிப்பு என்றாலும், இன்னும் சிலர் வெப்பநிலை…
Read moreஇதய மாற்று சிகிச்சைக்குப் பிறகு அதிக காலம் வாழ்ந்து வரும் மனிதர்… வியக்கும் மருத்துவர்கள்…!!!
நெதர்லாந்தை சேர்ந்த 57 வயதான பெர்ட் ஜான்சன், இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு உலகிலேயே அதிக காலம் வாழ்ந்தவர் என்ற கிண்ண சாதனையை படைத்துள்ளார். 1984 ஆம் ஆண்டு இவருடைய இதயம் அவரது உறுப்புகளுக்கு ரத்தத்தை சரியாக வழங்காத இதயத்…
Read more