பிரேசில் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ராட்சத அனகோண்டா பாம்பு உயிரிழந்தது. அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த இந்த அனகோண்டா பாம்பை பிரையண் ஃப்ரை என்பவருடைய அறிவியல் ஆராய்ச்சி குழு சமீபத்தில் கண்டுபிடித்தது. இந்த பாம்பு பற்றிய ஆவணப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான நிலையில் நேற்று மர்ம நபர்களால் அந்த பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கு வாழும் பழங்குடியினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய அனகோண்டா உயிரிழப்பு..!!!
Related Posts
உலக அளவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் எது தெரியுமா….? பலரும் அறியாத தகவல் இதோ…!!!
உலகிலேயே அதிக இந்துக்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும் நேபாளம் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. அதன்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 96.63 கோடி இந்துக்கள் இருக்கிறார்கள். இது மொத்த மக்கள் தொகையில் 79% ஆகும். அதன் பிறகு…
Read more“3 மாதம் வெளிச்சமே கிடைக்காதாம்”… செயற்கை சூரியனை உருவாக்கிய கிராமம்… சாத்தியமானது எப்படி…?
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சூரியன் என்பது மிகவும் அவசியமானதாகும். ஆனால் ஒரு கிராமத்தில் சூரிய ஒளி வராததால் அவர்கள் செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். அதாவது நவம்பர் 11 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை சூரிய…
Read more