கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தென் மத்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது . அதாவது பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பல பகுதிகளுக்கு இடையே ஏற்கனவே சேவையில் இருக்கும் 32 சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு இரயில்வே சூப்பர் குட் நியூஸ்… கோடைகாலம் ஸ்பெஷல் அறிவிப்பு…!!!
Related Posts
அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்…. பெரும் அதிர்ச்சி…!!!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more