மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை நம்பித்தான் நாடு முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவோமென பாஜக பரப்புரை செய்துவருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஆட்சியைப் பிடிக்க பாஜக தில்லுமுல்லு நடவடிக்கையில் ஈடுபடும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எதிர்த்து I.N.D.I.A கூட்டணியில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளாமல் போனது கவலை அளிக்கிறது” என்றார்.
400 இடங்களில் வெற்றி… தில்லுமுல்லு நடவடிக்கையில் பாஜக ஈடுபடும்…. அடிச்சி சொல்லும் திருமா….!!
Related Posts
மக்களே கவனம் : இன்று ஆரெஞ்ச் அலர்ட்…. வெளியான அறிவிப்பு…!!
வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்…
Read moreகோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகும்…. “ரூ.1,00,00,000 லஞ்சம் கேட்ட தாசில்தார்” யார் கொடுத்த தைரியம்…? அதிகாரிகள் தீவிர விசாரணை…!!
சென்னையில் அரசின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் அவருக்கு உதவிய காவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிபட்டனர். சென்னை அடுத்த சோளிங்கநல்லூரில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக…
Read more