ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) 4,660 SI மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், 452 SI பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் உள்ளன. SI பணியிடங்களுக்கு பட்ட படிப்பும், கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பத்தாம் தேர்ச்சியும் அவசியம். விண்ணப்பிக்க https://www.rrbchennai .gov.in/ எனும் இணையதளம் மூலம் மே 14க்குள் விண்ணப்பிக்கலாம்.
4,660 பணியிடங்களை நிரப்புவதற்கான RPF-ன் அறிவிப்பு…. மெகா ஆபர் மிஸ் பண்ணிடாதீங்க….!!
Related Posts
பட்டப்படிப்பு தகுதியுடன் உதவி கமாண்டன்ட் வேலைவாய்ப்புகள்…. மே-14 கடைசி தேதி…!!!
புது டெல்லியில் உள்ள யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மத்திய ஆயுதக் காவல் படை (உதவி கமாண்டன்ட்) தேர்வு-2024க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், BSF, CRPF, CISF, Indo-Tibetan Border Police மற்றும் SSB ஆகிய பிரிவுகளில் 506 காலிப்பணியிடங்கள் உள்ளன.…
Read moreSBIஇல் 12,000 பணியிடங்கள்…. வெளியானது அறிவிப்பு…. ரெடியா இருங்க..!!!
SBI வங்கியில் ஐடி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏறக்குறைய 12 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார். இவர்கள் பொதுப்பணியாளர்கள் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் 85 சதவீதம் பொறியாளர்கள் என்ற அமைப்பை வங்கி கொண்டுள்ளதாகவும்…
Read more