கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்துவதால் பல நன்மைகளை பெற முடியும். இருந்தாலும் கிரெடிட் கார்டில் பயன்படுத்தக்கூடிய தொகைக்கு வரம்பு என்பது உள்ளது. அதேசமயம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அனுமதியுடன் அதனை தாண்டி செல்ல விருப்பத்தை வழங்கலாம். தேவை இல்லை என்றால் செயல் இழக்க செய்யலாம். வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் கூடுதல் வரம்பை அனுமதிக்க அல்லது வசூலிக்க கூடாது என்ற விதிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.
வரம்பிற்கு மேல் கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியுமா?…. விதிமுறை என்ன..??
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more