கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்துவதால் பல நன்மைகளை பெற முடியும். இருந்தாலும் கிரெடிட் கார்டில் பயன்படுத்தக்கூடிய தொகைக்கு வரம்பு என்பது உள்ளது. அதேசமயம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அனுமதியுடன் அதனை தாண்டி செல்ல விருப்பத்தை வழங்கலாம். தேவை இல்லை என்றால் செயல் இழக்க செய்யலாம். வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் கூடுதல் வரம்பை அனுமதிக்க அல்லது வசூலிக்க கூடாது என்ற விதிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.
வரம்பிற்கு மேல் கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியுமா?…. விதிமுறை என்ன..??
Related Posts
குழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read moreஒரு நாளைக்கு 7 ரூபாய் சேமித்தால் போதும்…. மாதம் ரூ.5000 கிடைக்கும் சூப்பர் திட்டம்…!!
“அடல் பென்ஷன் யோஜனா” திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் முதுமை காலத்தில் பணத்தை பற்றிய கவலை இல்லாமல் வாழலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 18 வயது முதல் ஒரு நாளைக்கு ரூ.7 என்ற அடிப்படையில் மாதம் ரூ. 210 முதலீடு…
Read more