கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தியை வழங்கியுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல்-2024 இரண்டாம் கட்ட போட்டியை நடத்த பிசிசிஐ யோசித்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. இதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்தார். இந்த ஆண்டு முழு சீசன் இந்தியாவில் நடைபெறும். வெளிநாட்டில் ஏற்பாடு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
“அப்படி திட்டம் எதுவுமில்லை” கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிசிசிஐ நற்செய்தி….!!!
Related Posts
“Play Off” டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்… ரசிகர்களே உடனே முந்துங்க..!!
ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. ரூபே (RuPay) கார்டு வைத்திருப்பவர்கள், தகுதிச் சுற்று 1, எலிமினேட்டர், தகுதிச் சுற்று 2 ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள்…
Read more“டி20 போட்டியில் பும்ரா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்”….. டேவிட் மில்லர்…!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர்…
Read more