மம்தாவை யாரோ பின்னால் இருந்து தள்ளிவிட்டதாக வெளியான செய்திகளை திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மறுத்துள்ளது. தலையில் காயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, யாரோ தள்ளிவிட்டிருக்கலாம் என தகவல்கள் பரவின. இதை மறுத்துள்ள டிஎம்சி மூத்த தலைவர் சசி பாஞ்சி, “மயங்கி கீழே விழுந்ததில்தான், காயம் ஏற்பட்டுள்ளது. அவரை யாரும் பின்னால் இருந்து தள்ளிவிடவில்லை” எனக் கூறியுள்ளார்
மம்தா பானர்ஜியை யாரோ கீழே தள்ளி விட்டார்களா…? வெளியான உண்மை தகவல்…!!!
Related Posts
அடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…
Read moreசெல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read more