தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 7வது தவணை மார்ச் 15ஆம் தேதி நாளை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்தத் தொகையை பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஆறு மாதங்கள் தலா 1000 ரூபாய் என இதுவரை தமிழக அரசு சார்பில் 6000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்ச் மாதத்திற்கான தொகை நாளை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
நாளை (மார்ச் 15) வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
”ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? …. கொந்தளித்த நடிகை ராதிகா சரத்குமார்…!!!
அநாகரிகமாக பேசியதாக திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு விடுதலையானார். இவர் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவர் பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார்…
Read moreதொழிலாளர் மேலாண்மை படிப்பு…. மே 15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்பில் சேர மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனரகம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்ட, பட்டம் ஏற்ப்படிப்பு மற்றும் முதல் நிலை…
Read more