சச்சினுக்கு பிறகு தோனிக்கு தான் அதே அன்பும் பாசமும் கிடைத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியில் எத்தனையோ வீரர்கள் விளையாடி இருக்கின்றனர். ஆனால் தோனிக்கு தான் ரசிகர்கள் அதிக அன்பும் வரவேற்பும் கொடுக்கின்றனர். தோனி என்ற பெயர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் பதிந்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சச்சினுக்கு பிறகு அவர் பெயர் தான் இதயத்தில் பதிஞ்சிருக்கு… சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி…!!!
Related Posts
“இந்த சீசனில் நாங்க ஒழுங்கா விளையாடல”… எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்…. ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்…!!!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 16…
Read moreதோனிக்கு இன்று சென்னையில் கடைசிப் போட்டி?…. சோகத்தில் ரசிகர்கள்….!!!
சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சென்னை மைதானத்தில் இன்று கடைசி போட்டியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. லீக் தொடரில் சென்னை மைதானத்தின் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. ஒருவேளை சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுவதற்கு நுழையாவிட்டால் நடப்பு தொடரில்…
Read more