ரயில்வே துறை பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டில் இருப்பது போல நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடலாம். ரயிலில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. இதற்காக ஐ ஆர் சி டி சி மற்றும் ஸ்விக்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த சேவைகள் மார்ச் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. முதலில் விசாகப்பட்டினம், பெஜபாடா, புவனேஸ்வர் மற்றும் பெங்களூரு ஆகிய ஸ்டேஷன்களில் ஸ்விக்கி சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமல்… ரயில் பயணிகளுக்கு புதிய சேவை… சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more